இலங்கையுடனான ஆயுத விற்பனையை பிரித்தானியா நிறுத்தவேண்டுமென கோரிக்கை

இலங்கையுடனான ஆயுத விற்பனையை பிரித்தானியா நிறுத்த வேண்டுமென அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் Wes Streeting டம் பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்பேர்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான அவரை சந்தித்த நாடுகடந்த அரசாங்கத்தின் விளையாட்டு மற்றும் சமூகநல பிரதி அமைச்சர் சொக்கலிங்கம் யோகலிங்கம் செயற்பாட்டாளர்களான சிவகுரு சயூபன் சிறிபாஸ்கரன் திவாகர் ஜெகானந்தன் ஆகியோரே குறித்த கோரிக்கையை முன்வைத்தனர். நவீனரக ஆயுதங்களைக் கொண்டு தமிழர்களுக்கொதிரான இன அழிப்பை செய்த இலங்கை அரசு தொடர்ந்தும் ஆயுதக்கொள்வனவில் ஈடுபட்டு … Continue reading இலங்கையுடனான ஆயுத விற்பனையை பிரித்தானியா நிறுத்தவேண்டுமென கோரிக்கை